மலையகத்தமிழர் 200 மாநாட்டிற்கு தமிழக பொலிஸார் தடை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற இருந்த இலங்கை மலையகத்தமிழர் 200 ஆண்டு நிகழ்விற்கு தமிழக பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மலைகத்தமிழர் 200 ஆண்டு அவலவாழ்வு எனும் தொனிப்பொருளின் கீழ் நாளை(15.10.2023) நடைபெறவிருந்த குறித்த நிகழ்வுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு, சென்னை - மாம்பலத்தில் இலங்கை மலையகத் தமிழர் 200 ஆண்டு அவல வாழவும், அதற்கான தீர்வுகளும் பற்றிய ஆய்வு மாநாடு தமிழக முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தலைமையில் பல அறிஞ்ஞர்கள் பங்குபற்றயிருந்துள்ளனர்.
தமிழக பொலிஸாரால் தடை
இந்நிலையில் குறித்த மாநாட்டிற்கு தமிழக பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்ந தடையுயை நீக்கி மாநாட்டை மீண்டும் நடத்த ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை நாடிஉள்ளனர் என கூறப்படுகிறது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri