மலையகத்தமிழர் 200 மாநாட்டிற்கு தமிழக பொலிஸார் தடை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற இருந்த இலங்கை மலையகத்தமிழர் 200 ஆண்டு நிகழ்விற்கு தமிழக பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மலைகத்தமிழர் 200 ஆண்டு அவலவாழ்வு எனும் தொனிப்பொருளின் கீழ் நாளை(15.10.2023) நடைபெறவிருந்த குறித்த நிகழ்வுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு, சென்னை - மாம்பலத்தில் இலங்கை மலையகத் தமிழர் 200 ஆண்டு அவல வாழவும், அதற்கான தீர்வுகளும் பற்றிய ஆய்வு மாநாடு தமிழக முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தலைமையில் பல அறிஞ்ஞர்கள் பங்குபற்றயிருந்துள்ளனர்.
தமிழக பொலிஸாரால் தடை
இந்நிலையில் குறித்த மாநாட்டிற்கு தமிழக பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்ந தடையுயை நீக்கி மாநாட்டை மீண்டும் நடத்த ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை நாடிஉள்ளனர் என கூறப்படுகிறது.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam