கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
புகையிரத கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என பிரதி போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(29.03.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பு இல்லை
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,புகையிரத சேவை நஷ்டத்தில் இயங்குவதால், தற்போது கட்டண திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
எதிர்காலத்தில் சற்று நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையிலே புகையிரத கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri