தொடருந்து தாமதமடைந்தமையினால் பலரையும் கவர்ந்த வெளிநாட்டவர்களின் செயல்
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு சென்ற பொடி மெனிக்கே தொடருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாகியுள்ளது.
இதன் காரணமாக நானுஓயா தொடருந்து நிலையத்திலிருந்து எல்ல தொடருந்து நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு குழுவினரின் செயற்பாடு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பொடி மெனிகே தொடருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தொடருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாகும் என்று நானுஓயா தொடருந்து நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களின் செயல்
இதனையடுத்து, தொடருந்து வரும் வரை நிலையத்தின் ஒரு பக்கத்தில் கூடியிருந்த அனைத்து வெளிநாட்டினரும் பாடல்களை பாடி நடனமாடியுள்ளனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் 2:55 மணிக்கு நானுஓயா தொடருந்து நிலையத்தை அடைய வேண்டிய தொடருந்து , மாலை 4.55 மணிக்கு நானுஓயா தொடருந்து நிலையத்தை நிலையத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
