கவனயீர்ப்பு பேரணிக்கு ஆதரவு வழங்கிய வர்த்தக சங்கம்
Protest
Puthukudiyiruppu
People
Politicians
By Independent Writer
நாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தைக் கண்டித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேச அரசியல்வாதிகள், பொதுமக்கள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்று காலை 9 மணிக்குப் புதுக்குடியிருப்பு நகரப் பகுதியிலிருந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் போராட்டத்தை ஏற்பாடு செய்த பிரதேச சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.







பதினாறாவது மே பதினெட்டு 10 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US