சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அந்த சபை தெரிவித்துள்ளது.
அறிக்கை
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் கடந்த 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில், இந்தியாவில் இருந்து 12,144 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
மேலும் பிரித்தானியாவில் இருந்து 3,475பேரும், சீனாவில் இருந்து 3,095 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,272 பேரும் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)
வள்ளல்களும் தமிழரசியலும் 3 நாட்கள் முன்
![மொத்தமாக 250 லிட்டர்.., விஷம் கலந்திருப்பது தெரிந்தும் பண ஆசையில் சாராயத்தை விற்ற வியாபாரி](https://cdn.ibcstack.com/article/f863f368-47fa-476c-ad1e-2e6d756e7964/24-6676c275c7384-sm.webp)
மொத்தமாக 250 லிட்டர்.., விஷம் கலந்திருப்பது தெரிந்தும் பண ஆசையில் சாராயத்தை விற்ற வியாபாரி News Lankasri
![ஜோடியாக மலேசியாவில் பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் முத்து-மீனா- வைரலாகும் போட்டோ](https://cdn.ibcstack.com/article/9901b2db-a05b-4897-b8e9-ce397f4e02ed/24-6675957e9ba4c-sm.webp)