ஏர் இந்தியா விமான விபத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை அறிவிப்பு
India
Plane Crash
Ahmedabad
By Amal
இந்தியாவின் அஹமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குறைந்தது 279 பேர் இறந்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர், உலகின் மிக மோசமான விமான பேரழிவாக கருதப்படுகின்றது.
விபத்தின் பின்னர், மொத்தம் 279 உடலங்கல் அல்லது உடல் பாகங்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
விமான விபத்து
விமானம் விபத்துக்குள்ளான போது, அதில் இருந்த பயணிகள், பணியாளர்கள் மற்றும் தரையில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களே அவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா விமானம் 171, கடந்த வியாழக்கிழமை, பிற்பகல் 1:39 மணிக்கு லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விபத்துக்குள்ளானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 13 மணி நேரம் முன்

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US