முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடத்தை பெற்ற மாணவன்
Mullaitivu
G.C.E.(A/L) Examination
Northern Province of Sri Lanka
By Independent Writer
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்று விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் அச்சுதன் சாதனை புரிந்துள்ளார்.
இவர் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்டத்தில்
முதலிடத்தையும் தேசிய ரீதியில் 84 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
இதேவேளை உடையார் கட்டு மகாவித்தியாலய மாணவன் அருணாச்சலம் கிஷாளன் மாவட்ட ரீதியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
தெரிவிக்கப்படும் பாராட்டுக்கள்
உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US