முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடத்தை பெற்ற மாணவன்
Mullaitivu
G.C.E.(A/L) Examination
Northern Province of Sri Lanka
By Independent Writer
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்று விசுவமடு மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் அச்சுதன் சாதனை புரிந்துள்ளார்.
இவர் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்டத்தில்
முதலிடத்தையும் தேசிய ரீதியில் 84 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
இதேவேளை உடையார் கட்டு மகாவித்தியாலய மாணவன் அருணாச்சலம் கிஷாளன் மாவட்ட ரீதியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
தெரிவிக்கப்படும் பாராட்டுக்கள்
உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 22 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US