காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
Uva Province
Eastern Province
Weather
By Sachi
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (05.03.2023) இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் சில பிரதேசங்களிலும் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையாக நடக்க பொதுமக்களுக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US