30 ஆண்டுகளுக்கு பின் சனியின் நகர்வு: அதிர்ஷ்டத்தின் உச்சியை தொடவுள்ள ஒரேயொரு ராசி - இன்றைய ராசிபலன்
சனி பகவான் என்றலே அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஏனெனில் சனி பகவான் ஒருவரது நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ற பலனை தவறாமல் அளிப்பவர். இவரது கோபத்திற்கு ஆளானால் அரசனும் ஆண்டியாவான்.
அப்படிப்பட்ட சனி பகவான் நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவரது நிலை அல்லது இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். கும்ப ராசியில் பயணிக்கும் சனி பகவானால் மிகவும் மங்களகரமான கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த யோகமானது ஒருவரது வாழ்க்கையில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் தரக்கூடியது. அதுவும் சனி பகவான் தற்போது வக்ர நிலையில் கும்ப ராசியில் வலுபெற்று பயணித்து வருகிறார்.
இதனால் சனியின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறவுள்ளார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri