சிம்ம ராசியில் வக்ரமாகும் கிரகம்! தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதை தவிர, பின்னோக்கி அல்லது வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கும்.
இப்படி பின்னோக்கி வக்ர நிலையில் கிரகங்கள் பயணிக்கும் போது, அந்த கிரகங்கள் வலுவிழந்து இருக்கும்.
மேலும் கிரகங்கள் வக்ரமாகும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 24ஆம் திகதி புதன் சிம்ம ராசியில் வக்ரமாகவுள்ளார்.
இதனால் புதனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, அது வியாபாரம், படிப்பு, பேச்சு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்,
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 மணி நேரம் முன்

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri

அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி News Lankasri
