தமிழக அரியாசனம் யாருக்கு..? சூடுபிடிக்கும் அரசியல் களம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் ஆறாம் திகதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்களிப்பு நடைபெற்றது.
மொத்தமுள்ள 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் இன்று காலை எட்டு மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இன்று பிற்பகல் அளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சி தொண்டர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
