மொரகொடவை உயர்ஸ்தானிகராக நியமிக்க இந்தியா சம்மதம்
Moragoda
By Independent Writer
முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மொரகொடவை நியமிக்கும் யோசனை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் வெளியிடப்படவில்லை எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மிலிந்த மொரகொட அமைச்சரவை தரமுடைய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளதாகவும், அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மட்டும் பதில்சொல்லக்கூடிய வகையிலான பதவியை வகிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US