தெஹிவளையில் வங்கப் புலிக்குட்டிகள் (Photos)
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் பிறந்த வங்கப் புலிக்குட்டிகளை பார்வையிட பொது மக்களுக்கு நேற்று முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புலிக்குட்டிகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்துள்ளன.

சீனாவின் விலங்கியல் பூங்கா ஒன்றில் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ரொபின் என்ற வங்கப் புலி மற்றும் கெல்ல என்ற பெண் புலிக்கும் இந்த புலிக்குட்டிகள் பிறந்துள்ளன.
இந்த புலிக்குட்டிகள் ஆண் குட்டிகள் என விலங்கியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தினமும் சிறிது நேரம் பொதுமக்கள் அவற்றை பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam