வாக்களிப்பினூடாக சிறுபான்மையினரின் உரிமை வலியுறுத்தப்பட வேண்டும்: துரைரெட்னம் சுட்டிக்காட்டு
Batticaloa
Sri Lanka Politician
Election
Sri Lanka Presidential Election 2024
By Kumar
வாக்களிப்பதன் ஊடாக சிறுபான்மையினர் தமது உரிமையினை வலியுறுத்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்னம் (R. Durairetnam)தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் இன்று (20.05.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை தடுப்பது என்பது இலங்கை அரசாங்கம் ஒரு இனத்திற்கு சார்பாக நடக்கின்றது என்பதை நிரூபிக்கும் விடயமாகவுள்ளது.
எனவே, தமிழர்களுக்கு எதிரானவர்களை வாக்களித்து தோற்கடிக்கும் நிலையினை தமிழர்கள் ஏற்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US