வாக்களிப்பினூடாக சிறுபான்மையினரின் உரிமை வலியுறுத்தப்பட வேண்டும்: துரைரெட்னம் சுட்டிக்காட்டு
Batticaloa
Sri Lanka Politician
Election
Sri Lanka Presidential Election 2024
By Kumar
வாக்களிப்பதன் ஊடாக சிறுபான்மையினர் தமது உரிமையினை வலியுறுத்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்னம் (R. Durairetnam)தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் இன்று (20.05.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை தடுப்பது என்பது இலங்கை அரசாங்கம் ஒரு இனத்திற்கு சார்பாக நடக்கின்றது என்பதை நிரூபிக்கும் விடயமாகவுள்ளது.
எனவே, தமிழர்களுக்கு எதிரானவர்களை வாக்களித்து தோற்கடிக்கும் நிலையினை தமிழர்கள் ஏற்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US