'ரெட்டா' உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை
'கோட்டா கோ கம' போராட்டச் செயற்பாட்டாளர்களில் மேலும் மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
'ரெட்டா' என அறியப்படும் ரதிந்து சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கே இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றனால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை

'ரெட்டா' என அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ரத்திந்து சேனாரத்ன கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் பெதும் கேர்னர் தொடர்பில் தாமாகவே வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (01) பிற்பல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு (CCD) வந்த போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய விசேட பிரிவின் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வந்து ரத்திந்து சேனாரத்னவை கைது செய்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri