22 வயது மகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்
covid19
death
coronavirus
By Vethu
பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றனால் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பதுளை வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
71 வயதுடைய நபர், 72 வயதுயடைய அவரது மனைவி மற்றும் 22 வயதுடைய மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஊவா மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 47 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US