நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட மூவர் பலி
Police
death
Galle
By Ajith
காலி- கொஸ்கொட பகுதியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 62 வயதான ஒருவரும் அவரது ஆறு வயது இரட்டை பேரன்களும் மரணமான சம்பவம் பதிவாகியுள்ளது.
கொஸ்கொடயில் உள்ள டுவே மோதர ஆற்றில் இன்று காலை நீச்சல் பயிற்சி மேற்கொண்டபோது இவர்கள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை காணாமல் போன அவர்களின் உடலங்கள் இன்று பிற்பகல் கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்டன.
பலியானவர்கள் கொஸ்கொட மற்றும் தடல்ல ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US