தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! - கத்தோலிக்க திருச்சபை விடுத்துள்ள கோரிக்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கூற்றுக்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபை கவனம் செலுத்தியுள்ளது என்று வணக்கத்துக்குரிய சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தபடலாம் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.
யார் இந்த தாக்குதலை நடத்துகிறார்கள் என்று தனக்குத் தெரியும் என்றும், அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, அதிகாரிகள், இந்தக் கூற்றுக்களை விசாரிக்க வேண்டும், அத்துடன் அத்தகைய தாக்குதலைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை கேட்டுள்ளது.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam