ஐஸ் போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்தவர்களுக்கு ஆபத்து!
அண்மையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கத்தை தொடர்புபடுத்தி விமர்சித்தவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் மிததெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருள் அடங்கிய கொள்கலன்கள், அரசாங்கத்தினால் அண்மையில் எதுவித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் உள்ளடங்கியிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்களும் பதிவுகளை இட்டுள்ளனர்.
ஒரு சிலர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அக்கூற்றை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தங்கள் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தனர்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில், அவ்வாறானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
