இலங்கைக்கான கடத்தலை முறியடித்த தூத்துக்குடி பொலிஸார்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
India
By Amal
தூத்துக்குடி பொலிஸாரால் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பீடி இலைகளை கைப்பற்றிய பொலிஸார்
தகவல்படி இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 2,490 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகளை தூத்துக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது பீடி இலைகளை கடத்தியதாக கூறப்படும் இரண்டு பேரையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இந்தியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US