இலங்கைக்கான கடத்தலை முறியடித்த தூத்துக்குடி பொலிஸார்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
India
By Amal
தூத்துக்குடி பொலிஸாரால் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பீடி இலைகளை கைப்பற்றிய பொலிஸார்
தகவல்படி இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 2,490 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகளை தூத்துக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது பீடி இலைகளை கடத்தியதாக கூறப்படும் இரண்டு பேரையும் அவர்கள் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் இந்தியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உண்மையை வீட்டில் கூறிய முத்து, ஷாக்கான விஜயா, ஆனால் ரோஹினி வைத்த டுவிஸ்ட்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US