எரிவாயு வெடிப்புக்கான காரணம் இதுவே! நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
Parliament
Lasantha Alagiyawanna
By Murali
எரிவாயு சிலிண்டரின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே நாட்டில பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு காரணம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இறுதி முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பதிவான வெடிப்பு சம்பவங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலுவத்துவல கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அரசாங்கம் என்ற ரீதியில் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 193 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US