தற்போதைய அரசாங்கம் நிரந்தரமானதல்ல! ரோஹித அபேகுணவர்தன பகிரங்கம்
தற்போதைய அரசாங்கம் நிரந்தரமானதல்ல என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தற்காலிகமானது என்பதை ஆளும் கட்சியினர் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நிரந்தரமானதல்ல
ஆட்சி அதிகாரத்தை உரிமையாக்கிக் கொள்ள முயற்சித்த பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் போயுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் சிலர் அரசாங்கத்தை அசைக்க முடியாது என கூறி வருவதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கூற்றுக்களை தாம் கடந்த காலங்களில் வெளியிட்டதாகவும் அவை பிழைத்துப் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
சிலர் இந்த அரசாங்கம் நிலையானது என நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அது பிழையானது என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
