இலங்கை ஏதிலிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன்

Sri Lankan Tamils Tamils Thol. Thirumavalavan Sri Lanka India
By Indrajith May 20, 2025 06:50 PM GMT
Report

இந்தியாவில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு, அடைக்கலம் அளிக்க மறுத்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, ஏமாற்றம் வெளியிடப்பட்டுள்ளது வி.சி.கே என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தீர்ப்பு மனிதாபிமான விழுமியங்கள் மற்றும் மனித கண்ணியத்தை மீறுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

ஈழத்தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம்: நம்பி நம்பி ஏமாறும் தமிழர்கள்

ஈழத்தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம்: நம்பி நம்பி ஏமாறும் தமிழர்கள்

இலங்கைத் தமிழர்

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை, மீண்டும் உயிர்ப்பிக்கும் சதியில் ஈடுபட்டதாகக் கூறி, 2015 இல் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான சுபாஸ்கரன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வழங்கியது.

இலங்கை ஏதிலிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன் | Thirumavalavan On Indian Court Verdict

முன்னதாக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

இருப்பினும், 2022 இல் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டுக்கு அமைய அவருக்கான தண்டனை ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: சீமான் உருக்கம்

ஈழத்தமிழர்களின் குடியுரிமை குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: சீமான் உருக்கம்

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

உயர்நீதிமன்றம், தண்டனையைக் குறைத்தபோதும்,  தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவரை உடனடியாக நாடு கடத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இலங்கை ஏதிலிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன் | Thirumavalavan On Indian Court Verdict

எனினும் சுபாஸ்கரனின் சட்ட ஆலோசகர், தமது கட்சிக்காரரின் தண்டனை முடித்தவுடன், இந்தியாவில் அவரைதங்க அனுமதிக்குமாறு வாதிட்டார், அவரது குடும்பம் இந்தியாவில் வசிப்பதையும் அவர்; காரணம் காட்டியிருந்தார்.

இருந்தபோதும், இந்திய உயர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஏதிலிகளுக்கு இந்தியா ஒரு சத்திரமாக இருக்க முடியாது என்றும், வேறு நாட்டில் அடைக்கலம் தேடுமாறும் தமது தீர்ப்பின்போது அறிவுறுத்தியது.

இந்தநிலையில் குறித்த தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன், நீதிமன்றத்தின் மொழி மற்றும் தீர்ப்பு அதிர்ச்சியூட்டுவதாக இருப்பதாகவும், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் இந்தியாவின் நீண்டகால பாரம்பரியத்திற்கு முரணானது என்றும் கூறியுள்ளார்.

பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு

பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு

தமிழ் ஏதிலிகள் 

உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு, மனிதாபிமானத்தின் கொள்கைகளையும், ஒடுக்குமுறையிலிருந்து தப்பி ஓடுபவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும், இந்திய நாட்டின் தார்மீகக் கடமையையும் புறக்கணிப்பதாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஏதிலிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன் | Thirumavalavan On Indian Court Verdict

தண்டனைக்கு உள்ளாகி, இந்தியாவில் தமது குடும்பம் வசிக்கும் போது, அந்த குடும்ப தலைவருக்கு அடைக்கலம் மறுப்பது நியாயமானதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் மனிதாபிமான அடிப்படையில் தங்குமிடம் வழங்குவது ஒரு நாகரிக தேசத்தின் பொறுப்பு இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஏதிலிகள் மீது மிகவும் இரக்கமுள்ள அணுகுமுறையை எடுக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US