லண்டனில் தியாக தீபம் மற்றும் வான்படைத் தளபதி சங்கர் ஆகியோரின் நினைவு தின அனுஷ்டிப்பு
Sri Lankan Tamils
London
United Kingdom
By Thileepan
தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினமும், வான்படைத் தளபதி கேணல் சங்கரின் 24ஆவது ஆண்டு நினைவு தினமும் லண்டனில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களினால் லண்டன், வடக்கு ஹாரோவில் உள்ள ஹோம் கார்ட் கிளப் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தியாக தீபம் திலீபன் மற்றும் வான்படை சிறப்புத் தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூபியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நினைவுப் பேருரைகள்
அத்துடன் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன. இதில் புலம்பெயர் தமிழினச் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US