சஜித் பிரேமதாசவை தவிர நாட்டுக்கு மாற்று இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தவிர வேறு மாற்று நாட்டில் அரசியலுக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்றாலும் நாட்டு மக்களை இந்த பெரிய கஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை நிறுத்த எதிர்க்கட்சி அரசியல் ரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
கேள்வி - ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கு உங்களுக்கு தலைவர் இருக்கின்றாரா?,
பதில் - ஏன் சஜித் பிரேமதாச இருக்கின்றார். சஜித் பிரேமதாசவை தவிர மாற்று நாட்டுக்கு இல்லை என்று நான் நினைக்கின்றேன். இதனால், இதன் ஊடாக நாட்டை நேசிக்கும் அனைத்து தேசப்பற்றுள்ள அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டியதே எமது அரசியல் பொறுப்பாக இருக்கும்.
கேள்வி - உங்களது பழைய தலைவரும் அதற்கான எதிர்பார்ப்பில் இருக்கின்றார் அல்லவா?.
பதில் - கனவுகள் பல கோடி இருக்கலாம் என்ற கதை ஒன்று இருக்கின்றதல்லவா. எனினும் வாக்குகளே இல்லை எனவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan