சபையில் கடும் குழப்பம்! ஜனாதிபதி கோட்டாபயவை வெளியேறுமாறு கூச்சல்(Live)
தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சியினரின் போராட்டத்தினால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சபாநாயகர் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
கோ ஹோம் கோட்டா என கூச்சல்
இன்றைய அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டுள்ள நிலையில், கோ ஹோம் கோட்டா என கூச்சலிட்டு எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சபையில் ஜனாதிபதி கோட்டாபய பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..
முக்கிய முடிவை அறிவிக்கும் ரணில்! நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள கோட்டாபய மற்றும் மகிந்த (Live)
பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் - நாடாளுமன்றத்தில் ரணில் அறிவிப்பு



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri

நடிகர் அஜித்தே தொலைப்பேசியில் அழைத்து தனது திரைப்படத்தை இயக்கும்படி கேட்ட இயக்குநர் ! யார் தெரியுமா? Cineulagam

குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ Cineulagam
