30 நிமிடங்கள் தேடி ஒரேயொரு மாம்பழத்தை திருடிய திருடன் - நகைப்புக்குள்ளாகும் காணொளி
Mango
Colombo
Crime
By Dev
கொழும்பு புறநகர் பகுதியான நாவலை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடன் ஒருவர் மாம்பழம் ஒன்றை மட்டும் திருடிவிட்டு சென்றுள்ளார்.
வீடு முழுவதும் 30 நிமிடங்கள் தேடிய பின்னரும், எதுவும் கிடைக்காததால் மாம்பழம் ஒன்றை மட்டும் அவர் திருடியுள்ளார்.
இது தொடர்பான சிசிரிவி காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
குழப்பமடைந்துள்ள மக்கள்
மேலும், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 232 Reviews
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
ஏளனமாகப் பார்த்தார்கள், குழந்தைகள் தான் வெற்றிக்கு காரணம்.. நடிகர் விஜய் தேர்தல் வெற்றிக்கு பின் முதல் அறிக்கை Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US