யாழில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் : மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
Sri Lanka Police
Jaffna
Crime
By Theepan
யாழ்ப்பாண (Jaffna) நகரப் பகுதியில் உள்ள மக்களிடம் பொலிஸார் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
நகரை அண்மித்துள்ள வர்த்தக நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததால் அதனை அறியத் தருமாறே பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையங்களுக்குள் மூவர் அடங்கிய கும்பலாக சென்று, அங்கு பொருட்களை வாங்குவது போல பல பொருட்களை திருடி மறைத்து எடுத்து செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
இந்த கும்பல் தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால் , அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் மக்களை கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US