பெண்ணின் தலை களனி ஆற்றில் வீசப்பட்டதாக சந்தேகம்
into the kelani river
By Independent Writer
கொழும்பு - டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை களனி ஆற்றில் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரி கொண்டு சென்ற மற்றுமொரு பை தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவர் வீட்டுக்கு கொண்டு சென்ற குறித்த பை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குறித்த பையை களனி ஆற்றில் தூக்கி எறிந்தாரா என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து குறித்த பெண்ணின் தலையைத் தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US