இருளில் மூழ்கியது கொழும்பின் புறநகர் பகுதி
Srilanka
Colombo
People
By Dhayani
கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட மின்சார தடை காரணமாக மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
மாலை மூன்று மணியளவில் தடைப்பட்ட மின்சாரம் இரவு ஒன்பது மணியின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.
பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை - கல்கிஸ்ஸ பகுதிக்கான மின்சார சபை தெரிவித்துள்ளது.
கஸ்கிஸ்சையின் ஒரு பகுதி, இரத்மலானை, சொஸ்ஸாபுர உட்பட பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US