அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்
சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழர் தாயக பகுதிகளில் இலங்கையில் 8மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில் நேற்றைய தினம்(01.10.2024) அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுளின் சங்க தலைவி தம்பிராசா செல்லவராணி தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், தம்பிலுவில் மத்திய சந்தை வளாத்தில் வடக்கு - கிழக்கில் காணமல் ஆக்கப்பட்ட 1000ற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி மெழுகு வர்த்தி ஏற்றி பிராத்தனையும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினம்
இதன்போது கருத்து தெரிவித்த தம்பிராசா செல்லவராணி, “இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களின் குறித்த சர்வதேச சிறுவர் தினமானது கறுப்பு தினமாக கருதபடுவதுடன் கடந்த யுத்தகாலத்தில் சரணடைந்த 39 சிறுவர்களின் நிலை என்ன அவர்களுக்கு என்ன நடந்தது என்று உண்மை தெரிய வேண்டும்.
உலக அரங்கிலும் சர்வதேசத்திலும் கேட்டு நிற்கின்றோம். இனிமேல் இந்த சிறுவர்கள் காணாமல் ஆக்ககூடாது.
சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனும் நோக்கத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை கறுப்பு தினமாக கருதி இலங்கையில் உள்ள 8மாவட்ட வலிந்து காணாமல் உறவுகளின் சங்கத்தினால் போராட்டம் இடம்பெறுகிறது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam
