சுண்டிக்குளத்தில் உள்வரும் கடல்
Jaffna
Northern Province of Sri Lanka
By Erimalai
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளா் பிரிவிற்கு உட்பட்ட J/435 கிராம சேவையாளா் பிரிவான சுண்டிக்குளம் பகுதியில் கடல் அரிப்பின் தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த சுண்டிக்குளம் கிராமத்தை கடந்த வருடம் 28.11.2025 டித்வா புயல் கடுமையாக தாக்கியுள்ளது.
இதனால் முழுமையாக குறித்த பகுதி பாதிக்கப்பட்டது.
எந்தவிதமான நடவடிக்கையும்
கடற்றொழிலாளர்களின் பெறுமதிவாய்ந்த தொழில் உபகரணங்களும், இருப்பிடங்கழும், கரையோர தென்னங்காணிகளும் அழிவடைந்துள்ளது.

டித்வா புயலின் சீற்றம் காரணமாக கடல் 150m தூரத்திற்கும் அதிகமாக உட்புகுந்த வண்ணமே உள்ளது.
இவ்விடயத்தினை அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US