நாட்டை ஆளுபவர்கள் நேர்மை இல்லாதோர் - கொந்தளித்த தேரர்
பாரத லக்ஸமன் கொலை வழக்கில் பிரதான குற்றவாளியானா துமிந்த சில்வாவிற்கு நம் நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டணை வழங்கி சிறைக்கு அனுப்பியது.முறையாக அனைவரும் விசாரிக்கப்பட்டு, கிடைத்த அனைத்து ஆதாரங்களையும், தகுந்த சாட்சிகளையும் வைத்தே நீதிமன்றால் இந்த முடிவு இறுதியாக எடுக்கப்பட்டது.
எமக்கு தெரியும் பெளத்தம், கிறிஸ்தவம், இந்து, முஸ்லீம் என அனைத்து மதங்களிலும் கொலை செய்வது பற்றிய கருத்து பொதுவான ஒன்றாகவே காணப்படுகின்றது.
நாங்கள் தெரிந்தே ஒரு கொலையை செய்தால் அது மிகப்பெரிய பாவம். இதுவே அனைத்து மதத்தினதும் பொதுவான கருத்து.
அதையே தான் சட்டமும் பார்க்கின்றது. அதைவைத்து தான் பாரத லக்ஷ்மான் உட்பட மற்றும் அவரோடிருத்த ஏனையோரையும் துமிந்த சில்வா தெரிந்தே, வேண்டுமென்றே கொலை செய்தார் என்று முடிவுக்கு வந்து இறுதி தீர்ப்பையும் நீதிமன்றம் வழங்கியது என தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam