ஓய்வு பெறவுள்ள இலங்கையின் பிரதம நீதியரசர்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Government Of Sri Lanka
By Amal
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இந்த மாதம் 27ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார்.
அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஜனாதிபதி இரண்டு வாரங்களுக்குள் புதிய பிரதம நீதியரசர் ஒருவரை, அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதியரசர் பெர்னாண்டோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியுள்ளார்.
48ஆவது பிரதம நீதியரசர்
2024 டிசம்பர் 02இல் இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராக அவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US