பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு
Parliament
Corona Virus
Covid - 19
G. L. Peiris
Universities
By Kamel
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எதிர்வரும் 27ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
நாட்டின் கோவிட் நோய்த் தொற்று பரவுகை நிலைமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 12 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US