பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு
Parliament
Corona Virus
Covid - 19
G. L. Peiris
Universities
By Kamel
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எதிர்வரும் 27ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
நாட்டின் கோவிட் நோய்த் தொற்று பரவுகை நிலைமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US