எரிவாயுவிற்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற பொதுமக்கள் (Photos)
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Siva thileep
பருத்தித்துறையில் லிட்ரோ எரிவாயு நிறுவனம், எரிவாயு வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் மிக நீண்ட வரிசையில் எரிவாயு பெற்றுக் கொள்ள மக்கள் பல மணி நேரமாக காத்திருந்தும் எரிவாயு வராததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
வதந்தியை நம்பி விநியோகம் இடம்பெறும் என ஏதிர்பார்த்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொடர்ச்சியாக ஒன்றுகூடிய நிலையில் காத்திருந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
எரிவாயு வராது என பருத்தித்துறை பொலிஸார் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நேற்று காலை 08 மணியளவிலிருந்து ஒருமணி வரை இவ்வாறு மக்கள் காத்திருந்தனர்.
ஏரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு அதிகளவான சிறுவர்களும் வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US