பொதுமக்கள் பொறுப்புணர்ச்சியின்றி செயற்படுகின்றனர் – உபுல் ரோஹன
Vaccine
By Independent Writer
பொதுமக்கள் பொறுப்புணர்ச்சியின்றி செயற்பட்டு வருவதாக பொதுச் சுகாதார அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மக்கள் தற்பொழுது கவனயீனமாக செயற்படுவது புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் மாகாணத்தில் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதன் மூலம் கோவிட் மரண எண்ணிக்கையை வீழ்ச்சி அடையச் செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மீளவும் கோவிட் நோய்த்தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US