அடுத்த வாரம் துபாய் செல்லும் பிரதமர்
Dubai
UAE
PM
Mahinda Rajapaksa
Exhibition
Expo2020
By Steephen
பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அடுத்த வாரம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் துபாய் நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.
துபாயில் நடைபெற்ற ஏக்ஸ்போ 2020 கண்காட்சியின் சர்வதேச வைபவம் 2022 ஜனவரி 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச துபாய் செல்கிறார். இதனடிப்படையில், பிரதமர் எதிர்வரும் 2 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் உடல் நலம் காரணமாக பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளாமல் தவிர்க்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US