இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் அரசாங்கம்! பொருட்களின் விலை மேலும் உயர்கிறது
Price
Paper News
Sri lanka Government
By Benat
அந்நிய செலாவணி நெருக்கடி, அரசின் தவறான முகாமைத்துவம் உட்பட பல்வேறு சிக்கல்களால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பான தனியார் துறையால் முன்னறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.
சீனி, பால் மா, ரின் மீன், பருப்பு மற்றும் மாவு ஆகியவற்றின் கையிருப்புக்கள் இன்னொரு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த இரு வாரங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US