கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய
gotabaya rajapaksa
millionaire businessmen
By Vethu
நாட்டின் முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்தவுள்ளார்.
அதற்கமைய, இந்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி வர்த்தகர்களான தம்மிக்க பெரேரா, இஷார நாணயக்கார, சுமல் பெரேரா மற்றும் பிரபல 20 வர்த்தகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனை தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி News Lankasri

SBI, PNB, BoB ஆகிய வங்கிகளில் 400 நாட்கள் FD .., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US