ஜனாதிபதி தனது அதிகாரத்தின் இறுதிக்காலத்தில் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கலாம்: திலங்க சுமதிபால
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் மட்டுமல்லாது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்திலும் நாட்டில் பல குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டுமாயின், அந்த காலத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கு மேற்படி முன்னாள் ஜனாதிபதிகளும் குற்றவாளிகளாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்சவின் தற்போதைய நடத்த, அவரது அதிகாரத்தின் இறுதிக்காலத்தில் அவருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 43 நிமிடங்கள் முன்
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam