நிதியமைச்சர் பசிலுக்கு பொறுப்புகளை வழங்கிய ஜனாதிபதி
Basil Rajapaksha
Gotabhaya Rajapaksha
Rohitha Abeygunawardane
By Steephen
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களிடம் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடு புறப்பட்டுச் செல்லும் முன்னர் நிதியமைச்சர் உட்பட அமைச்சரவைக்கு பொறுப்புகளை வழங்கி விட்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு சென்றுள்ளதுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது இத்தாலியில் இருந்து வருகிறார்.

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US