போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு யோசனைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு தாக்கல்
துறைமுக நகரமான “போர்ட் சிட்டி” பொருளாதார ஆணைக்குழு யோசனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன மற்றும் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இந்த மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்.
“போர்ட் சிட்டி” பொருளாதார ஆணைக்குழு யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது.
இந்தநிலையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டால் “போர்ட் சிட்டி”. இலங்கையின் பிரதேசசபை மற்றும் நகரசபைக்கு உட்படாமல் இலங்கையின் ஜனாதிபதி அமைக்கவுள்ள ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும்.
இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விசேட நீதி மற்றும் நிதி அதிகாரங்கள்
வழங்கப்படவுள்ளமையால், போர்ட் சிட்டி எதிர்காலத்தில் சீனாவின் குடியிருப்பு
பகுதியாக மாறிவிடும் என்று ஜேவிபி அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தமை
இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam