இலங்கையரின் பரிதாப நிலை - உலக உணவுத் திட்டம் வெளியிட்டட முக்கிய தகவல்
பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கையர்கள் கடன் வாங்க ஆரம்பித்துள்ளனர் அல்லது தங்களுடைய சேமிப்பை செலவழித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் பத்தில் ஏழு குடும்பங்கள் குறைவான உணவை உட்கொள்வது, பகுதி அளவைக் கட்டுப்படுத்துவது மற்றும் உணவின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற உணவு அடிப்படையிலான சமாளிக்கும் உத்திகளைக் கடைப்பிடிப்பதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம், தெரிவித்துள்ளது.

பத்தில் எட்டு குடும்பங்கள், கடன் வாங்குதல் அல்லது சேமிப்பைச் செலவழித்தல் போன்ற வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளுக்குத் திரும்பியுள்ளதென ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு ஆய்வின்படி மூன்றில் ஒரு குடும்பம் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் கூறியது.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இதுவரை உலக உணவுத் திட்டத்திடம் உணவு மற்றும் பண உதவியைப் பெற்றுள்ளனர்.
ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்கள் பாடசாலை உணவைப் பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri