தொழிலாளர்களை அடித்து துன்புறுத்திய தோட்ட அதிகாரி : தட்டிக்கேட்ட எம்பிக்களிடமும் திமிர் தனம்
இரத்தினபுரி(Ratnapura) - தும்பறை 82ஆம் பிரிவு தோட்டப் பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவரும் அவரது மனைவியும் அந்த தோட்டத்தின் பிரதி முகாமையாளரால் தாக்கப்பட்ட விடயமானது பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
தனியார் தோட்ட முகாமையாளர்களால் தோட்டத்தொழிலாளர்கள் தாக்கப்படும் விடயமானது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறே இரத்தினபுரி தும்பறை தோட்டப்பகுதியிலும் அடாத்தாக தோட்ட தொழிலாளரரும் அவரது மனைவியும் தோட்ட முகாமையாளரால் தாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆராய்வதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன்( Mano Ganesan) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்(Vadivel Suresh) ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
எனினும் தாக்குதல் தொடர்பில் முகாமையாளரிடம் பேச்சுவார்த்தைக்காக சென்றபோது அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்தமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
