யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் மரணம்
jaffna
jaffna hospital
By Vethu
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குழந்தையை பிரசவிப்பதற்கான அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்து வந்த 27 வயதான அஜந்தன் துஷ்யந்தினி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குழந்தையினை பிரசவித்த நிலையில் தாயர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிறந்த குழந்தை சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US