கொழும்பில் சொத்து வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய செய்தி - செய்திகளின் தொகுப்பு
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு சொத்துரிமையாளர்களிடம் கொழும்பு நகராட்சி ஆணையாளர் சட்டத்தரணி திருமதி ரோஸனி திஸாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
சொத்துக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு சொத்துக்களை நகர சபையில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு நகராட்சிப் பிரிவுக்குட்பட்ட இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துக்களை கொழும்பு மாநகர சபையின் www.colombo.mc.gov.lk எனும் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 3 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
