அநுர அரசாங்கம் இழைத்துள்ள தவறு! ஏற்றுக்கொள்ளும் அமைச்சர்
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தமது அமைச்சு மற்றும் அரசாங்கம் தவறிவிட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கவலை தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : முகம் முழுவதும் காயங்கள்! உறவினர்களின் பகிரங்க வாக்குமூலம்
பொதுமக்களின் பாதுகாப்பு
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் தவறிழைத்துள்ளோம். உண்மையில் அன்றாடம் நடக்கும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களினால் உயிர், உடைமைகளுக்கு சேதம் விளைகின்றது.

அதனைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அதனை துரித கதியில் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam