அநுர அரசாங்கம் இழைத்துள்ள தவறு! ஏற்றுக்கொள்ளும் அமைச்சர்
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தமது அமைச்சு மற்றும் அரசாங்கம் தவறிவிட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கவலை தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : முகம் முழுவதும் காயங்கள்! உறவினர்களின் பகிரங்க வாக்குமூலம்
பொதுமக்களின் பாதுகாப்பு
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் தவறிழைத்துள்ளோம். உண்மையில் அன்றாடம் நடக்கும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களினால் உயிர், உடைமைகளுக்கு சேதம் விளைகின்றது.

அதனைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அதனை துரித கதியில் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam