எரிபொருள் கிடைக்கவில்லை! பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் அமைச்சர்
Sri Lanka Economic Crisis
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Benat
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தொடர்பான நெருக்கடிகளுக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
பகிரங்க மன்னிப்பு கோரிய அமைச்சர்
ஜூன் மாதத்திற்கான எரிபொருளுக்காக முன்பதிவுகள் செய்யப்பட்ட போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி இன்று எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தம்மை நம்பி பொறுப்பை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கம் ஆகியோரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US