எரிபொருள் கிடைக்கவில்லை! பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் அமைச்சர்
Sri Lanka Economic Crisis
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Benat
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தொடர்பான நெருக்கடிகளுக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
பகிரங்க மன்னிப்பு கோரிய அமைச்சர்
ஜூன் மாதத்திற்கான எரிபொருளுக்காக முன்பதிவுகள் செய்யப்பட்ட போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி இன்று எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தம்மை நம்பி பொறுப்பை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கம் ஆகியோரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US